ONGARAKUDIL ஓங்காரக்குடில் Annadhanam அன்னதானம் திருவொற்றயூர்

 ONGARAKUDILஓங்காரக்குடில் Annadhanam அன்னதானம் திருவொற்றயூர் ஓம் #மஸ்தான் திருவடிகள் போற்றி #திருவொற்றியூர் மகான் #நந்தீசர் அன்னதான கூடத்தில் மகான் அரங்கர் இன்றைய நிகழ்ச்சிகள் 1. மாலை 5 மணி அளவில் ராமசாமி நகர் ராஜாஜி நகர் கார்கில் நகர் பகுதிவாழ் மக்கள்… ONGARAKUDIL ஓங்காரக்குடில் Annadhanam அன்னதானம் திருவொற்றயூர்Read more

300 நபர்களுக்கு சாதம் சாம்பார் கேசரி மற்றும் சாக்லேட் சிறப்பாக வழங்கப்பட்டது

 திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்கார குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிகர் அவர்களின் நல் ஆசியுடன்  திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேரூர் கிளை மகான் அரங்கர் அன்னதான கூடம்  சார்பாக சேலம் திரு ஆறுமுகம்- திருமதி… 300 நபர்களுக்கு சாதம் சாம்பார் கேசரி மற்றும் சாக்லேட் சிறப்பாக வழங்கப்பட்டதுRead more

Chengalpet gh free food to patients and attenders Ongarakudil Annadhanam

 Chengalpet gh free food to patients and attenders Ongarakudil Annadhanam பல கோடி அணுக்களால் ஆன இந்த உடம்பை அழியாது எப்போதும் இருக்கும் என்று நம்பி அங்கும் இங்கும் அலைந்து காலத்தை வீணாக்காதே.  இதை அறியாது கோடிக்கணக்கான பொருள்… Chengalpet gh free food to patients and attenders Ongarakudil AnnadhanamRead more

திருவொற்றியூர் மகான் நந்தீசர் அன்னதான கூடத்தில் மகான் அரங்கர் இன்றைய நிகழ்ச்சிகள்

 ஓம் அவ்வையார் திருவடிகள் போற்றி திருவொற்றியூர் மகான் நந்தீசர் அன்னதான கூடத்தில் மகான் அரங்கர் இன்றைய நிகழ்ச்சிகள் 1. மதியம் 12 மணி அளவில் சுமார் 100 நபர்களுக்கு தண்டையார்பேட்டை கரிமேடு பகுதியிலுள்ள மக்களுக்கு தக்காளி சாதம் 2. மாலை 6… திருவொற்றியூர் மகான் நந்தீசர் அன்னதான கூடத்தில் மகான் அரங்கர் இன்றைய நிகழ்ச்சிகள்Read more

அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும் | annadhanam seithaal thunbangal theerum

 முருகப்பெருமானின் கல்கிஅவதாரம் ஓம்ஆறுமுகஅரங்கமகாதேசிகாயநம  ஆசான் பெருங்கருனையால் திருநெல்வேலியில் (5-8-2021வியாழன்கிழமை)காலை8மணிக்குவெண்பொங்கல் சாம்பார்  வழங்கப்பட்டது இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருளுதவி செய்தவர்கள் திரு ஆதிஅகத்தியர்வினோத்அவர்கள்மூலம்உயர்திரு(ரெகுபதிஐயா பானுமதிஅம்மா அவர்கள் குடும்பத்தார்கள் மூலைக்கரைப்பட்டி கொலம்பஸ் (Colombus USA)உணவுவழங்கப்பட்டஇடம் திருநெல்வேலி மாநகராட்சி திருமண மண்டபம் மகாராஜநகர் Rசோயாதொண்டுநிறுவனம்மேற்பார்வையின்கீழ்இயங்கும் ஆதரவற்றோர்கள் முதியோர்கள் மாற்றுதிறனாளிகள் இவர்களுக்காக  வழங்கப்பட்டது உபயதாரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எல்லா… அன்னதானம் செய்தால் துன்பங்கள் தீரும் | annadhanam seithaal thunbangal theerumRead more

சிற்றுண்டியாக கேசரி, வடை, இட்லி, வெண்பொங்கல், கார சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் இவைகளுடன் சுமார் 80 நபர்களுக்கு

 மகான் ஆறுமுக அரங்க மகான் #ஒங்காரக்குடில் துறையூர் இவர்களின் நல்ஆசியினால் திருச்சி எல்.ஐ.சி, கே.கே நகரில் சன்மார்க்க  கிளை உதயம்.  ஶ்ரீ #அகத்தியர் சன்மார்க்க சங்கம்,  ஆறுமுக அரங்க மகான் இல்லம்,  திருச்சியில் புதிதாக திறக்கப்பட்ட சிவயசிவ சிதம்பர சிவாய இராமலிங்காய… சிற்றுண்டியாக கேசரி, வடை, இட்லி, வெண்பொங்கல், கார சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் இவைகளுடன் சுமார் 80 நபர்களுக்குRead more

மகான் சுப்பிரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் – 469 | 10.01.2021

 முருகப்பெருமான் துணை  இந்த நூல் முருகப்பெருமானே அரங்கமகானுக்காக கைப்பட எழுதிய நூலாகும் இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கு ஞானம் சித்திக்கும்  துறையூர் ஓங்காரக்குடிலாசான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளுக்கு மகான் சுப்பிரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் – 469 … மகான் சுப்பிரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம் – 469 | 10.01.2021Read more