திருவொற்றியூர் மகான் நந்தீசர் அன்னதான கூடத்தில் மகான் அரங்கர் இன்றைய நிகழ்ச்சிகள்

 ஓம் அவ்வையார் திருவடிகள் போற்றி திருவொற்றியூர் மகான் நந்தீசர் அன்னதான கூடத்தில் மகான் அரங்கர் இன்றைய நிகழ்ச்சிகள்

1. மதியம் 12 மணி அளவில் சுமார் 100 நபர்களுக்கு தண்டையார்பேட்டை கரிமேடு பகுதியிலுள்ள மக்களுக்கு தக்காளி சாதம்

2. மாலை 6 மணிக்கு அன்னதானக் கூடத்தில் சுமார் 120 நபர்களுக்கு காய்கறி சாதம் வாழைக்காய் வறுவல் புதினா துவையல்

இன்றைய அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்தவர் ஸ்ரீ திருப்பதி டிரேடர்ஸ் உரிமையாளர் திரு முத்துக்குமார் திருமதி பிரித்திகா அவர்களுடைய மகள் லியாக்க்ஷாவின் இரண்டாவது பிறந்தநாள்

இன்றைய அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும் தொண்டு செய்து அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் வளமான வாழ்க்கை பெற்று வாழவும் அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும் எல்லாம் வல்ல குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடி பணிந்து வணங்கி வேண்டுகிறோம்

ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம ஓம் சரவண ஜோதியே நமோ நம ஓம் முருகா திருவடி சரணம் சரணம்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *