10/06/21* அன்னதானம் 80 நபர்களுக்கு (உப்புமா )வழங்கப்பட்டது *CPCLல்* கேட் அருகில் வழங்கப்பட்டது.

மகான் அரங்கா் துனை
ஓம் சரவணபவ ஆறுமுக அரங்கமகாய போற்றி🙏
ஶ்ரீ அகத்தியா் சன்மாா்க்க சங்கம் சென்னை மணலி மாதவரம் கிளை சாா்பக
துறையூா் ஒங்காரக்குடில் முருகப்பெருமானின் அருள் ஆசியுடன்   இன்று  *10/06/21* 
அன்னதானம்  80 நபர்களுக்கு (உப்புமா )வழங்கப்பட்டது
 *CPCLல்* கேட் அருகில் 
வழங்கப்பட்டது.
*உபயதாரர்:* *RG.சிவகுமாா்* cpcl managaer
குடும்பத்தினர்   நீடு வாழ அவர்களுக்கு எல்லா நலங்களும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் ஓங்காரக்குடிலாசான் பொற்பாதங்களை விழ்ந்து வணங்கி  வேண்டிக்கொள்கின்றோம். 
*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம*🙏🙏💐
நிங்களும் இந்த தா்மபணியில் கலந்துக்கொள்ள தொடா்புக்கு.9380578415
9840141821

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *