தவத்திரு ஆறுமுக அரங்க மகான் ஆசியோடு
#திருச்சி கிளை ஆறுமுக அரங்க மகான் இல்லம்,
சிவயசிவ சிதம்பர சிவாய இராமலிங்காய பரபிரம்மனார் மண்டபத்தில்
#ongarakudil #annadhanam #ஓங்காரக்குடில்
நித்திய #அன்னதானம்
வழங்கப்படுகிறது.
12.07.2021 அன்று சிறப்பான
தக்காளி சாதம் கத்திரிக்காய் கூட்டு
60 நபர்களுக்கு
அன்னதானம் பார்சலில் வழங்கப்பட்டது
வழங்கியவர் வேணுகோபால், மலர்விழி குடும்பத்தினர், அகத்தியர் மற்றும் அரங்கர் அடிமைகள்
தொடர்புக்கு –
+91 9003853007