Ongarakudil Annadhanam chennai thiruvotriyur maattumandhai

Ongarakudil Annadhanam chennai thiruvotriyur maattumandhai

 ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம திருவொற்றியூர் மகான் நந்தீசர் அன்னதான கூடத்தில் மகான் அரங்கரின் இன்றைய நிகழ்ச்சிகள்

1. காலை 11 மணி அளவில் கலைஞர் நகர் ஞானாம்பிகை கோயில் அருகில் வாழும் மக்களுக்கு சுமார் 250 நபர்களுக்கு பிரிஞ்சி சாதம்

2. மாலை அன்னதான கூடத்தில் சுமார் 100 நபர்களுக்கு சாதம் சுண்டைக்காய் கார குழம்பு

இன்றைய அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்தவர்கள்தோஸ்த் குழு நண்பர்கள் தண்டையார்பேட்டை

இன்றைய அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் பெற்று வளமான வாழ்க்கை வாழவும் அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும் எல்லாம் வல்ல குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடி பணிந்து வணங்கி வேண்டுகிறோம்

ஓம் சரவண ஜோதியே நமோ நம ஓம் ஆறுமுக அரங்கமகா ஜோதியே நமோ நம குருவே சரணம் குருவின் திருவடி சரணம்

 ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம திருவொற்றியூர் மகான் நந்தீசர் அன்னதான கூடத்தில் மகான் அரங்கரின் இன்றைய நிகழ்ச்சிகள்

1. காலை 11 மணி அளவில் கலைஞர் நகர் ஞானாம்பிகை கோயில் அருகில் வாழும் மக்களுக்கு சுமார் 250 நபர்களுக்கு பிரிஞ்சி சாதம்

2. மாலை அன்னதான கூடத்தில் சுமார் 100 நபர்களுக்கு சாதம் சுண்டைக்காய் கார குழம்பு

இன்றைய அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்தவர்கள்தோஸ்த் குழு நண்பர்கள் தண்டையார்பேட்டை

இன்றைய அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் பெற்று வளமான வாழ்க்கை வாழவும் அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும் எல்லாம் வல்ல குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடி பணிந்து வணங்கி வேண்டுகிறோம்

ஓம் சரவண ஜோதியே நமோ நம ஓம் ஆறுமுக அரங்கமகா ஜோதியே நமோ நம குருவே சரணம் குருவின் திருவடி சரணம்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *