சேலம் குமரகிரி பகுதியில் 130 நபர்களுக்கு ஞானியர்களின் அருட்பிரசாதம்

கும்பமுனியே தஞ்சம் தாயே
அகத்தீசா அபயம் தாயே
ஆறுமுக பெருமானே அடைக்கலம் தாயே
ஆறுமுக அரங்கரே சரணம் தாயே



துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் மற்றும் சேலம் கிளை சார்பாக இன்று 15.2.22 சேலம் குமரகிரி பகுதியில் 130 நபர்களுக்கு ஞானியர்களின் ஆசிபெற்ற அருட்பிரசாதமான பணியாரம் சாம்பார் ஆசான் தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்களின் கருணையாலும், நல்லாசியாலும் சிறப்பாக வழங்கப்பட்டது



தொண்டு செய்தவர்கள் :
ருக்மணி
விக்னேஷ்
தினேஷ்

உபயம் :
செந்தில்குமார் சங்கீதா
விஜய லட்சுமி &
விஜய் ஆனந்த் குடும்பத்தார்

ஓம் முருகா எனது தந்தையே எனது தாயே தயவுடைய தெய்வமே தயாபரனே தேவாதிதேவா அன்னதானத்திற்கு பொருள்உதவி செய்தவர்கள் பிறஉதவி செய்தவர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற அருள் செய் தாயே


முருகா அரங்கா வருக! வருக!
கலியுக மாற்றம் தருக! தருக!


Contact vignesh-9659551827

https://m.facebook.com/story.php?story_fbid=322199253184524&id=100003616226035

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *